Tuesday, July 14, 2009

காமத்தின் பரிசு

காலமெல்லாம் காமசுகம்
திளைத்திடும் கருத்தியலால்
காளையரும் கன்னியரும்
காத்திடவெண்டிய முன்னறி
தெய்வங்களை கடத்துகிறார்
அனாதை இல்லம் நோக்கி
யாரும் அற்ற பாவிகளாக
யா அரும் அற்று கன்னியவள்
தனித்திருந்தால் வேண்டா
உறவு வரும் வேசித்தனம்
வேகமெடுக்கும் இப் பூமி
தன்னில் பாவிப்பயல் போற
இடம் பாதாள இரயில் தடமோ.

No comments:

Post a Comment