Saturday, July 18, 2009

ஈழவன் சாபம்

பட்டம் பதவி பல் கோடிச் சொத்துக்காய்
பரிதவிக்கும் ஈழ மண்ணைப் பலி
கொடுத்து பதவி பித்துப்பிடித்து
உளறும் கிழக் கருணாநிதியே
நீ ஊழ் பிடித்து கூர்கெட்டு துகில் அற்று
வாய் கோணி பரிதவிக்க க்கடவாய் என
நான் இடும் சாபம் பலிக்க வேண்டும் என்
தென்கோடி இறையனாரே.

No comments:

Post a Comment