Saturday, July 18, 2009

மானத்தமிழன்

மானத்தமிழர் எல்லாம் கெஞ்சி
அழுதும் நீ மனமிரக்கம் இன்றி
மௌனித்தாயே. தானைத்
தலைவன் என்ற சொல்லுக்காய்
ஈழத்தலைவனை கொன்றொளித்
தாயா?

பாலுக்கும் பட்டு மெத்தைக்கு மாய்
பார் புகழ் மானத் தமிழனை கொன்ற
நீ வாரப்போகும் வாழ்வு எத்தனை
நாளுக்கென்று வாய் திறந்து செப்பு
நீதிக்கெல்லாம் சமாதி கட்டிய
கருணாநிதியே.

No comments:

Post a Comment