Friday, July 3, 2009

கலியுக வீமன்

பொங்கும் எழிற் சோலை தனில் புத்தம்
புது மலரது கண்டேன் போதை ஊட்டும்
அதன் எழிலில் என் மனதைப் பறி
கொடுத்தேன் இனபத் தமிழகத்தின்
இணை யில்லாத் தேவா என் அன்புக்
காணிக்கையாம் அம்மலரது தந்தேன்.

No comments:

Post a Comment