Wednesday, July 22, 2009

[மனச்சுத்தம்]

சுத்தம் சுகம் தரும் மந்திரத்தை
அறிந்தவர்கள் எத்தனை பேர்
உடல் சுத்தம் அடைவதற்குப்
புனல் ஆடிப்பெற முடியும்
மனச் சுத்தம் அடைவதற்கு
வாய்ச் சுத்தம் வழி சமைக்கும்
மனச் சுத்தம் பெற்றவற்கு
பேராற்றல் வந்தடையும் என
முன்னோர்கள் சொல்லியதைக்
கடைப் பிடிப்பார் பயன் பெறுவார்

[மனமது சுத்தமனால் மந்திரங்கள்
ஓதவேண்டாம்]

No comments:

Post a Comment