Saturday, July 18, 2009

தோழன் மடல்

காரணம் யாதோ தோழா மாதம்பலவுமாகி-உன்
காகிதம் காணவில்லைஊரிலும் ஒன்றுமில்லை

வீரியம் மிக்க ஈழ மக்கள் ஆரியக்கொலைஞரால்
பாரிய கொலைக்குள்ளானார் .

அவர் பூமியெல்லாம் யாருமற்ற பூமியாய்க் காட்சி
கொடுக்கையில் காவல் அற்ற வன்னிமக்கள் கானகத்து
விலங்காகிகூறு கெட்ட காந்திதேச மைந்தர் சதியால்
மரிக்கிறார் தினம் தினம் ஆயிரம் ஆயிரமாய்-

நீதி அற்ற அய்நா மன்றம் மூச்சற்றுநாவிழந்து ஊமை
யானதால்தீம்பு வரும் அச்சம் அற்றுஆட்டம் போடுகிறான்
வீம்பு பிடித்த கோதப்பய ராஜபச்சே

காலம் மாறும் புலி வீரர் பழிதீர்ப்பார் எனப்புகலும் எம்
மக்களின் மன ஆவல் என்றுதீரும் எனச்சொல்வாய் என்
ஆருயிர் அன்புத்தோழா.

No comments:

Post a Comment