Thursday, August 27, 2009

[அற்புதவாழ்வு ]

பட்டப்படிப்பு படித்து என்ன...
கோட் சூட் அணிந்து என்ன...
பென்ஸ்ல் உலாவந்து என்ன...
சாப்பிடநேரமின்றி
தூங்க நேரமின்றி
குழந்தையைக் கொஞ்ச நேரமின்றி
தாம்பத்தியத்தைத்தொலைத்துப் பணம்
பணமென்று ஆலாய்ப்பறக்கும்
மனிதா
ஈற்றில்
நீ அடையப்போவதுதான்என்ன?!!!!
ஆசையைத்துறந்தால்
அற்புத வாழ்வைப்படைக்கலாம்.

4 comments:

நிலாமதி said...

உண்மையை உரைத்தவிதம் அழகு பாராடுக்கள். தொடருங்கள்.

M.Thevesh said...

நிலாமதி உங்கள் வரவுக்கும்
பாராட்டுதலுக்கும் நன்றிகள்

Unknown said...

//ஆசையைத்துறந்தால்
அற்புத வாழ்வைப்படைக்கலாம்.//
சாத்தியம் என நினைக்கிறீர்களா?
இந்த உலகில் பக்கத்தில் இருப்பவன் கூட எதிரியாக இருக்கிறான் எம்மை வீழ்த்தி விட்டு தான் வெல்ல.
இப்படியான ஆசை உள்ளவர்கள் ஆசையை துறப்பதா???
வாழ்த்துக்கள் தோழா.
(Word verification ஐ தூக்கி விடுங்கள் நண்பா)

M.Thevesh said...

கனககோபி அவ்ர்களே உங்கள் வரவுக்கும்
வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.Word verification
எடுத்துவிட்டேன்.

Post a Comment