Friday, July 16, 2010

ஓர் தந்தையின் ஆசைக்கனவு.

வாழ்கையில் நீ பல வளங்கள் பெற்றாக வேண்டும்
ஈடில்லாப் பட்டங்கள் உனை வந்தடையவேண்டும
காதல் வாழ்வில் கற்கண்டுச் சுவை கூட்டவேண்டும்
இல்லத்துச்சிம்மாசனம் உன் உரித்தாக வேண்டும்
உன்மெத்தென்ற மடியில்இரு செல்வங்கள் படுத்
துறங்கவேண்டும்
நீ தொட்டதெல்லாம் பொன்னாக ஒளிபெறவேண்டும் -
நான் கிட்ட இருந்து பார்த்து மனமகிழவேண்டும்

4 comments:

leo said...

very good

M.Thevesh said...

நண்பர் Leo வின் வரவுக்கும் கருத்துக்கும்
நன்றிகள் பல

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை அருமை

தொடர்ந்து கவிபாட எங்கள் வாழ்த்துக்கள்

M.Thevesh said...

உலவு.காம் உங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல

Post a Comment