வாழ்கையில் நீ பல வளங்கள் பெற்றாக வேண்டும்
ஈடில்லாப் பட்டங்கள் உனை வந்தடையவேண்டும
காதல் வாழ்வில் கற்கண்டுச் சுவை கூட்டவேண்டும்
இல்லத்துச்சிம்மாசனம் உன் உரித்தாக வேண்டும்
உன்மெத்தென்ற மடியில்இரு செல்வங்கள் படுத்
துறங்கவேண்டும்
நீ தொட்டதெல்லாம் பொன்னாக ஒளிபெறவேண்டும் -
நான் கிட்ட இருந்து பார்த்து மனமகிழவேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
very good
நண்பர் Leo வின் வரவுக்கும் கருத்துக்கும்
நன்றிகள் பல
கவிதை அருமை
தொடர்ந்து கவிபாட எங்கள் வாழ்த்துக்கள்
உலவு.காம் உங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல
Post a Comment