கழிகின்ற2009ம் ஆண்டு
காலனின் ஊழிக்கூத்தை
கனகச்சிதமாய் ஆடவைத்து
கலைந்து போகிறது.
வரும்2010ம் ஆண்டு
வலிகளைக்கழைந்து
புதியநம்பிக்கைகளை
ஈழத்தமிழன் வாழ்வில்
ஒளியேற்றும் ஆண்டாக
மலரவேண்டும் என்ற
ஆவல் எல்லோரதும்
எதிர்பார்ப்பாய் ஆகிறது
யாவருக்கும் என்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே. நிச்சயம் நிறைய மாறுதல்உருவாக்கும். தமிழ்நாட்டிலும் சரி, உலக இலங்கைத் தமிழர்களின் வாழ்வியலிலும் சரி.
ஜோதிஜி உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
மிக்கநன்றிகள் பல
Post a Comment