இளமையைஅழித்துச்சாவினைஅணைத்த
மாவீரரை நினைவுகூருவோம்
ஈழத்தமிழரின் விடிவுக்காய் தம் கல்வியை
கைவிட்டமாவீரரைநினைவுகூருவோம்
எதிரியிடமிருந்து மண்ணையும்
மககளையும்காக்கவெந்துஆகுதியான
மாவீரரைநினைவுகூருவோம்
காமத்தைஅழித்து சாவின் குப்பியை
சுமந்த அம்மாவீரரைநினைவுகூருவோம்
வலிமைமிக்க தமிழர் படையை அழித்த
வல்லாதிக்கநாட்டால் மண்ணோடு
மண்ணான பல் ஆயிரம் சாவுக்கஞ்சா
மாவீரரை நினைவுகூருவோம்
நவம்பர் இருபத்தேளில் சாவினைத்
தழுவிய சந்தணமேனியரை
நினைவுகூருவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
தமிழுணர்வுள்ள ஒவ்வொருவரும் அம்மாவீரர்ளை நினைவுகூர்ந்து. வணங்க வேண்டும்.
mix அவருடைய வருகைக்கும் அழைப்புக்கும்
நன்றிகள்
tamiluthayam said...
தமிழுணர்வுள்ள ஒவ்வொருவரும் அம்மாவீரர்ளை நினைவுகூர்ந்து. வணங்க வேண்டும்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
Post a Comment