Friday, November 20, 2009

நவம்பர் 27ல்

இளமையைஅழித்துச்சாவினைஅணைத்த
மாவீரரை நினைவுகூருவோம்
ஈழத்தமிழரின் விடிவுக்காய் தம் கல்வியை
கைவிட்டமாவீரரைநினைவுகூருவோம்
எதிரியிடமிருந்து மண்ணையும்
மககளையும்காக்கவெந்துஆகுதியான
மாவீரரைநினைவுகூருவோம்
காமத்தைஅழித்து சாவின் குப்பியை
சுமந்த அம்மாவீரரைநினைவுகூருவோம்
வலிமைமிக்க தமிழர் படையை அழித்த
வல்லாதிக்கநாட்டால் மண்ணோடு
மண்ணான பல் ஆயிரம் சாவுக்கஞ்சா
மாவீரரை நினைவுகூருவோம்
நவம்பர் இருபத்தேளில் சாவினைத்
தழுவிய சந்தணமேனியரை
நினைவுகூருவோம்.

3 comments:

தமிழ் உதயம் said...

தமிழுணர்வுள்ள ஒவ்வொருவரும் அம்மாவீரர்ளை நினைவுகூர்ந்து. வணங்க வேண்டும்.

M.Thevesh said...

mix அவருடைய வருகைக்கும் அழைப்புக்கும்
நன்றிகள்

M.Thevesh said...

tamiluthayam said...

தமிழுணர்வுள்ள ஒவ்வொருவரும் அம்மாவீரர்ளை நினைவுகூர்ந்து. வணங்க வேண்டும்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

Post a Comment