அறம் காத்த மண்ணின் மைந்தர்கள்
புடம் போட்டு தூய்மை காத்தார்கள்
தடம் மாறாத இளைஞர் கூட்டம்
தமிழருக்கு
பெருமை சேர்தார்கள்
தட்டிக்கேட்கும்
தம்பிகள் எல்லாம்
தரணி விட்டுப்போனதாலே எம்
பண்பாட்டுக்கோலங்கள்
பல
பாழ்பட்டுப்போயினவே
இந்
நாட்டு
மக்கள் எல்லாரும் மேல்
நாட்டு
மக்களாயினரே- காம
சுகம் தேடும் கூட்டம்- போதை
சுகம் தேடும் மைனர்கள்
கோலோச்சும்
காலமாயிற்ரே
அப்பா அறியாச்
செல்வங்கள்
அம்மா வளர்கும்
செல்வங்கள்
அணைக்க ஆளில்லா
செல்வங்கள்
அனாதை எனப்பெருகினரே
கற்கை நெறியைக்
கடலில் கரைத்தனரே
சீர்கெட்ட தமிழர்
சமுதாயம்
ஏற்றம் பெறுமா
எம் வாழ்நாளில்
தோற்றம் பெறும்
கேள்விக்கெல்லாம்
விடை தாராய் நல்லூர்
உறை கந்தவேழே
1 comment:
I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
Post a Comment