Tuesday, July 20, 2010

மனிதா உனக்குத்தேவைதானா

தாம்பத்தியம் தறிகெட்டுப்போனால்
தனிமை இனிமையான தீர்வாகிறது
தவிக்கிற மனது தனிமைக்கஞ்சி
தனிமையைத்தவிற்கவே-மனிதன்
தன் மானம் இழந்தாலும் தாரத்தின்
வழிபோகிறான்
மதிப்புக்கெட்டுப்போன வாழ்வு
அவனை
நடைப்பிணமாக்கிறது இறுதியில்
சுடுகாட்டுக்குவிரட்டுகிறது
மனிதா இவ்வாழ்க்கை உனக்குத்
தேவைதானா?

No comments:

Post a Comment