இளமையைஅழித்துச்சாவினைஅணைத்த
மாவீரரை நினைவுகூருவோம்
ஈழத்தமிழரின் விடிவுக்காய் தம் கல்வியை
கைவிட்டமாவீரரைநினைவுகூருவோம்
எதிரியிடமிருந்து மண்ணையும்
மககளையும்காக்கவெந்துஆகுதியான
மாவீரரைநினைவுகூருவோம்
காமத்தைஅழித்து சாவின் குப்பியை
சுமந்த அம்மாவீரரைநினைவுகூருவோம்
வலிமைமிக்க தமிழர் படையை அழித்த
வல்லாதிக்கநாட்டால் மண்ணோடு
மண்ணான பல் ஆயிரம் சாவுக்கஞ்சா
மாவீரரை நினைவுகூருவோம்
நவம்பர் இருபத்தேளில் சாவினைத்
தழுவிய சந்தணமேனியரை
நினைவுகூருவோம்.
Friday, November 20, 2009
Monday, November 16, 2009
எங்கே கழுவுவாய் இந்தியாவே?
அடிப்படை உரிமைகாய்
களங்கண்ட ஈழத்தமிழரைக்
காரணமின்றி அனியாயமாக
அழித்தொழிக்க ஆரவாரம்
இல்லாமல் தோள் கொடுத்த
அயல்நாட்டுக்காரனே- உன்
கையில் நனைந்த ஈழ்த்
தமிழர் இரத்தத்தை
காயுமுன் களுவ எங்கு
செல்லுவாய் என்று
கூறுவாய் தும்பை விட்டு
வாலைப்பிடித்துள்ள
இத்தாலிய நாட்டுச்சிங்காரியின்
காலைக்கழுவும் அகில இந்திய
இல்லை இல்லை இஸ்லாமிய
காங்கிரஸ் கழுதைக்கூட்டங்களே.
களங்கண்ட ஈழத்தமிழரைக்
காரணமின்றி அனியாயமாக
அழித்தொழிக்க ஆரவாரம்
இல்லாமல் தோள் கொடுத்த
அயல்நாட்டுக்காரனே- உன்
கையில் நனைந்த ஈழ்த்
தமிழர் இரத்தத்தை
காயுமுன் களுவ எங்கு
செல்லுவாய் என்று
கூறுவாய் தும்பை விட்டு
வாலைப்பிடித்துள்ள
இத்தாலிய நாட்டுச்சிங்காரியின்
காலைக்கழுவும் அகில இந்திய
இல்லை இல்லை இஸ்லாமிய
காங்கிரஸ் கழுதைக்கூட்டங்களே.
Subscribe to:
Posts (Atom)